Wednesday, July 10, 2013

முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது

" நிலவை பிடித்து பெண்ணாக வடித்து ...

" நட்சத்திரங்களைப் பறித்து ...

" அவளின் கார்குழலில் பூவாய்ச் சூடி....

" வானவில்லை இழுத்து வந்து ...

" சேலை நெய்து அவளுக்கு ஆடையாக்கி ....

" அவளின் பாரிஜாத மலர்ப் பாதங்கள் ...

" பூமியை முத்தமிட பதமாய் நடந்த......

" அன்றிலிருந்து தான் எனக்கு ....

" முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது !!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36486-topic#ixzz2YdQnm5HL
Under Creative Commons License: Attribution

No comments:

Post a Comment