Tuesday, July 9, 2013

கே இனியவன் அம்மா கவிதைகள்

தாயே ...
என்னை ஈறேடுத்த ...
கனப்பொழுதுவரை....
நான் தந்த வலிகள் ...
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ....
அதற்காக தானா தாயே ...
சிறு முள்ளு குற்றினாலும் ...
அம்மா என்று காத்த வைக்கிறாய் ...
என் ஆயுள் முழுவதும் ....!!!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36826-topic#ixzz2Yc6YOq3x
Under Creative Commons License: Attribution

No comments:

Post a Comment