Tuesday, July 9, 2013

கே இனியவன் அம்மா கவிதைகள்

சுகமான சுமையை
இடம் மாற்றினாள்
தெய்வம் தாய்
பிரசவத்திற்குப் பின்
வயிற்றில் இருந்த சுகத்தை
இதயத்திற்கு....!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36826-topic#ixzz2Yc6evifb
Under Creative Commons License: Attribution

No comments:

Post a Comment