Wednesday, July 10, 2013

" கள்ளிக்காடாய்க் கிடந்த என் இதயத்தில்....

" இப்போதெல்லாம் ரோஜாக்களைத் தவிர ...

" வேறொன்றும் பூப்பதில்லை .....

" உனது கற்றை கார்குழலில்.....

" ஒற்றை ரோஜாவை காதோரம் சொருகி....

" மெய் தீண்டா விழிகளுக்கு மைத் தடவி....

" துடிக்கும் ரத்த நிற இதழ்கள் ஊருக்கே தீயிட....

" கண்ணாடி வளை குலுங்க ...

" சிற்றிடை மெல்ல அசைந்தாட....

" புல்மீது மேவும் பனித்துளி போல் ....

" மலர் பாதங்களை பதமாய் வைத்து...

" அன்றொரு நாள் என்னை கடந்து சென்றாயே ......

" அன்றுதான் எனது கள்ளிக்காடெல்லாம்...

" ரோஜா வனமானது !!!!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36478-topic#ixzz2YdS9YabJ
Under Creative Commons License: Attribution

No comments:

Post a Comment