" கள்ளிக்காடாய்க் கிடந்த என் இதயத்தில்....
" இப்போதெல்லாம் ரோஜாக்களைத் தவிர ...
" வேறொன்றும் பூப்பதில்லை .....
" உனது கற்றை கார்குழலில்.....
" ஒற்றை ரோஜாவை காதோரம் சொருகி....
" மெய் தீண்டா விழிகளுக்கு மைத் தடவி....
" துடிக்கும் ரத்த நிற இதழ்கள் ஊருக்கே தீயிட....
" கண்ணாடி வளை குலுங்க ...
" சிற்றிடை மெல்ல அசைந்தாட....
" புல்மீது மேவும் பனித்துளி போல் ....
" மலர் பாதங்களை பதமாய் வைத்து...
" அன்றொரு நாள் என்னை கடந்து சென்றாயே ......
" அன்றுதான் எனது கள்ளிக்காடெல்லாம்...
" ரோஜா வனமானது !!!!
" இப்போதெல்லாம் ரோஜாக்களைத் தவிர ...
" வேறொன்றும் பூப்பதில்லை .....
" உனது கற்றை கார்குழலில்.....
" ஒற்றை ரோஜாவை காதோரம் சொருகி....
" மெய் தீண்டா விழிகளுக்கு மைத் தடவி....
" துடிக்கும் ரத்த நிற இதழ்கள் ஊருக்கே தீயிட....
" கண்ணாடி வளை குலுங்க ...
" சிற்றிடை மெல்ல அசைந்தாட....
" புல்மீது மேவும் பனித்துளி போல் ....
" மலர் பாதங்களை பதமாய் வைத்து...
" அன்றொரு நாள் என்னை கடந்து சென்றாயே ......
" அன்றுதான் எனது கள்ளிக்காடெல்லாம்...
" ரோஜா வனமானது !!!!